சினிமாவிற்கு பிறகு அரசியல்தான் - கவர்ச்சி நடிகை

SOCIALIZE IT ⇨
சினிமாவிற்கு பிறகு அரசியல்தான் என அந்த புது கவர்ச்சி நடிகை தெரிவித்துள்ளார். சினிமாவிற்கு வந்து ஒரு வருடம் கூட பூர்த்தி ஆகாத நிலையில், இப்பொழுது எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டார் அந்த நடிகை.
kavarchi nadigai

பத்திரிகை பேட்டி ஒன்றிற்கு பதிலளித்த அவர், எதிர்கால லட்சியம் என்ன என்ற கேள்விக்கு தடாலடியாக பதில் அளித்துள்ளார்.

சினிமாவில் தோல் சுருக்கம் விழும்வரைக்கும்தான் வாய்ப்பு கிடைக்கும். இளமை இருக்கும்போது பணம் சம்பாதித்துவிட வேண்டும்.

அதற்கு பிறகு அரசியல் கட்சியில் இணைந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அதிரடியாக பேசியுள்ளார்.

சேவை செய்கிறாரோ இல்லையோ, கடைசி வரைக்கும் லட்சம் லட்சமாக பணம் சம்பாதிப்பதில் குறியாக இருப்பது அவரது பேட்டியில் வெளிப்படையாக தெரிந்தது.




1 comment: